Monday 18 May 2015

ஆசை

ஆசை நிராசையாகும்
என்று தெரிந்தே ஆசைபடுகிறேன்... ஏன்னென்றால்
ஆசை படும் தருணம்
இனிமையாய் இருப்பதால்,
பின் வரும் வலியையும்
பொருட்படுத்தாமல்.